user-image

சேதுராமன், கும்பகோணம்

Posted on: Feb 18, 2024

எனக்கு என்னுடைய இடத்தை விற்க விடாமல் என் உறவினர்கள் தொந்தரவு கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். எனக்கு வேண்டிய ஒருவர் இந்த ஆலயத்திற்கு சென்று சொர்ணஸ்ரீ வேம்புச்சித்தரை போய் பார். அப்படியே அங்குள்ள ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானையும் கும்பிட்டுவிட்டு வா என்று சொன்னார். நானும் அது போல் சிரித்தேன். ஒரு வாரத்திற்குள் அந்த இடத்தை வாங்க ஒரு ஆள் வந்து 1 லட்சம் முன்பணம் கொடுத்து விட்டு சென்றார்.. அப்போது தான் இந்த தெய்வத்தின் சக்தியை உணர்ந்தேன். மிக்க நன்றி.