user-image

Posted on: Feb 01, 2024

நான் இந்த ஆலயத்திற்கு பல வருடங்கள் ஆக வந்து கொண்டு இருக்கிறேன். என் அத்தை குல தெய்வம் பற்றி தெரிந்து கொள்ளவும் மேலும் அவர் மகனுக்கு திருமணம் ஆகவும் இங்கு ஒருமுறை அழைத்து வந்தேன். இங்கு வந்து வேண்டி சென்ற ஒரு மாதத்துக்குள்அந்தப் பையனுக்கு திருமணம் நடந்து ஒரு வருடத்திற்குள் பெண் குழந்தையும் பிறந்தது. இந்த ஆலயத்தின் மகிமையே மகிமை. எல்லோரும் இதுபோல் இங்கு வந்து வேண்டி பலன் பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.