user-image

கற்பகம், கண்டியூர்

Posted on: Jan 19, 2024

நான் இந்த ஆலயத்திற்கு இரண்டு வருடமாக வந்து இங்கு நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு வருகிறேன். இங்கு வரும் போது ஒரு மளிகை கடையில் மாத சம்பளத்திற்கு வேலை செய்து வந்தேன். இப்போதோ ஒரு கடையை சொந்தமாக திறந்து நல்ல விதமாய் நடத்திக் கொண்டு வருகிறேன். இந்த ஆலயத்தின் அம்மையப்பனான ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமான் மிகவும் சக்தி வாய்ந்தவர். அவரை உள்ளன்போடு நல்ல நம்பிகையோடு கும்பிடுகிறவரை நிச்சயம் நினைத்தபடி கைதூக்கி கரையேற்றி விடுபவர். ஆகவே என்னை போல் இந்த உலகத்தினரும் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இதை வெளியிட்டு உள்ளேன். எல்லோரும் வந்து வேண்டிஎன்னை போல் பலன் பெற்று நல்வாழ்வு வாழுங்கள்.