user-image

ராசா

Posted on: Dec 31, 2020

காக்கை பிரதிகள் வெளியீடாக வந்த கால்தடம் சிறுகதைகள் நூல் வாசித்தேன். ஒவ்வொரு கதையும் எதற்த்தமாக நடைபெறுவது போலவே உள்ளது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.