user-image

சிவா, கும்பகோணம்

Posted on: Aug 27, 2023

எனக்கு 6 வயது 6 வயதில் இரு குழந்தைகள் இறந்து விட்டது. இப்போது ஒரு பையன் இருக்கிறான். அவனுக்கும் அது போல் ஆகிவிடுமோ என்று பயந்திருந்த வேளையில் சித்தர் ஸ்வாமிகளை பற்றி கேள்விப்பட்டு ஆலயத்திற்கு சென்று ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானை வழிபட்டு ஸ்வாமிகளை சந்தித்து என் குறைகளை சொன்னேன். இங்கு வந்து விட்டாய். இனி மேல் எதுவும் நடக்காது. கவலை வேண்டாம் என்று சொன்னார்கள். இப்போது என் பையனுக்கு 9 வயதாகிறது. நன்றாக உள்ளான். நொடித்திருந்த எனது டூரிஸ்ட் தொழில் இப்போது மிக நன்றாக உள்ளது. கைக்கு கிடைக்காதிருந்த நிலங்கள் என் கைக்கு கிடைத்தது. எல்லாம் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானின் பேரருளும் பெருங்கருணையும் சித்தர் ஸ்வாமிகளின் பேராசியும் தான் காரணம். இதை ஏன் உயிர் உள்ள வரை மறக்க மாட்டேன். து