user-image

Posted on: Aug 27, 2023

ஸ்ரீவேம்பூச்சித்தர் சாமி எங்களுக்கு கிடைத்தது நாங்கள் ஏதோ ஒரு பிறவியில் செய்த புண்ணியம் என்றே கருதுகிறோம். அவரை நாடி வரும் இந்த உலகத்தினருக்கே நல்லதை செய்து கொண்டு இருக்கிறார்கள். அன்னதானம் போடுகிறார். இதற்கு மேல் இந்த உலகுக்கு ஒருவர்என்ன செய்து விட முடியும்