user-image

ஏழுமலை, கும்பகோணம்

Posted on: Aug 26, 2023

இந்த திருவாலய த்திற்கு வரும் போது எனது பணியில் நிம்மதி இல்லாத நிலை இருந்தது. என் பெண்ணுக்கு வேலை இல்லாமல் இருந்தது. இரண்டும் இங்கு வந்து ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவரை வழிபட்டும் சித்தர் ஸ்வாமிகள் சொல்லிய அறிவுரை ப்படி நடந்து கொண்டும் இனிதே நிறைவேறியது. இப்போது நாங்கள் மிக நிம்மதியாக இருக்கிறோம். ஸ்வாமிகளை எங்கள் வாழ்வில் மறக்க முடியாது.