user-image

சேகர், திருவிசநல்லூர்

Posted on: Aug 11, 2023

சித்தர் ஸ்வாமிகளிடம் 15 ஆண்டுகளாக பழகி வருகிறேன். எனது எதிரிகளால் ஏவப்படும் துஷ்டப்பிரயோகங்களினால் உடல்நிலை எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் ஸ்வாமிகள் இடமிருந்து பெற்று செல்லும் விபூதியும் எலுமிச்சை கனியும் என்னை காப்பாற்றிக் கொண்டு வருகிறது. இங்குள்ள தெய்வம் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். இதை என் அனுபவத்தில் பல முறை கண்டு வியப்புற்று உள்ளேன். நீங்களும் அதை இங்கு வந்து வாழ்வில் அனுபவித்து செல்லுங்கள்.