user-image

கவிமணி, கடலூர்.

Posted on: Aug 09, 2023

நான் மீனவ சமூகத்தை சேர்ந்தவன். நான் இந்த ஆலயத்திற்கு எங்கள் சமூக மக்கள் 20க்கு மேற்பட்டோரை அஷ்டமி தோறும் ஒரு வேனில் அழைத்து வருவேன். அவர்கள் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவருக்கும், ஸ்ரீமஹா வடுக பைரவருக்கும் நெய் தீபம்,தேங்காய், பூசணிக்காய், தீபங்கள் போட்டு வேண்டிக் கொண்டு ஸ்ரீவேம்பூச்சித்தர் அய்யாவிடம் குறைகளை எடுத்து சொல்லி பரிகாரங்கள் செய்து அவர்கள் மனதில், வீட்டில் உள்ள கஷ்டங்கள் நீங்கப் பெற்று சிறப்பாக உள்ளனர். இது எனது வாழ்க்கையில் எனக்கு கிடைத்த ம்8கப் பெரிய சந்தோஷமாக கருதுகிறேன். நீங்களும் இந்த உலகில் வேறு எங்கும் காண க்கிடைக்காத அதிசய அதியற்புத ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானை வழிபட்டு யாம் பெற்ற இன்பம் நீங்களும் பெறுங்கள்.