user-image

Posted on: Jul 29, 2023

2001ல் எங்கள் குடும்பம் ஒரு மந்திரவாதியிடம் மாட்டி கொண்டு மிகவும் அவஸ்தையுற்றோம். வீட்டில் வளர்ப்பு பிராணிகள் அவ்வப்போது இறந்தது. எங்களுக்கு ஒவ்வொருவருக்கும் அவ்வப்போது வாகன விபத்துகள் ஏற்பட்டது. உடல்நிலை எல்லோருக்கும் பாதிக்கப்பட்டது. வீட்டில் சுப காரியங்கள் ஒன்று கூட நடக்கவில்லை. சித்தர் ஸ்வாமிகள் அதையெல்லாம் சரி செய்து கொடுத்து எனக்கு நல்ல வேலை கிடைத்தது. என் தந்தை நல்ல நிலையில் ஓய்வு பெற்றார். என் தங்கைக்கு திருமணம் மிக சிறப்பாக நடந்தது. மூன்று குழந்தைகள் உடன் நன்றாக உள்ளார்கள். எனக்கும் திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. எல்லோரும் இப்போது மிக நன்றாக அமைதியாக வாழ்ந்து வருகிறோம். ஸ்வாமிக்கு மிக்க நன்றி கடன் பெற்றுள்ளோம்.