user-image

Posted on: Jul 27, 2023

இந்த ஆலயத்திற்கு வந்ததில் இருந்து, ஸ்ரீ வேம்புச்சித்தரை சந்தித்ததில் இருந்து என் வாழ்க்கையில் மிகப் பெரிய முன்னேற்றம் நானே அசந்து போகும் அளவில் நடந்து கொண்டுள்ளது. இதுபோல் உலக மக்கள் அனைவரும் இங்கு வந்து அனைத்து வளமும் பெற வேண்டும் என்பது தான் என் விருப்பம்.