user-image

Dr. G. Kalaivani

Posted on: Jul 27, 2023

இந்தக் கோயில் உலகில் வேறு எங்கும் காணாத அதிசய அற்புதமான தெய்வம். இந்த ஆலயம் சித்தர்கள் முறைப்படி அமைக்கப் பெற்ற சிறப்பான ஆலயம். பைரவ உபாசகர் ஸ்ரீவேம்பூச்சித்தரால் உருவாக்கப் பெற்ற ஆலயம். இங்கு வரும் பக்தக் கோடிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறப் பெற்று எல்லா வளமும் நலமும் பெற்று சிறக்க வாழ்வது கண்கூடான ஒன்று. இங்கு வந்தோம் நன்றாக உள்ளோம். மனம் கஷ்டங்கள் குறைந்து வாழ்க்கை மிக அமைதியாக உள்ளது என்பது ஒவ்வொருவர் சொல்லும் சத்தியமான வாக்கு.